இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 21, 2012

திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ் சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வ

திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வராஜ் எழுதிய தோல் என்ற நாவலுக்கு, இன்று உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழில் பிரதானத் தொழிலாகத் திகழ்ந்து வருகிறது. இந்தத் தொழிலில் வேலை பார்த்து வரும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும், 1930 முதல் 1958 வரை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையில் நடந்த போராட்டத்தையும் மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து கருத்து தெரிவித்த செல்வராஜ், இந்த வெற்றி கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்த வெற்றி என்றும், இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment