இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, August 14, 2013

டி.இ.டி., தேர்வு பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்: பட்டதாரி ஆசிரியர்கள் நடவடிக்கை

. அரசு நெறிமுறைக்கு ஏற்ப உரிய முறையில் பணிகளை ஒதுக்கி அறிவித்து உள்ளது. இதை முதுகலை ஆசிரியர்கள் புறக்கணித்தால், அவர்களுக்கும் சேர்ந்து அப்பணிகளை பட்டதாரி ஆசிரியர்களே முழுமையாக ஈடுபட்டு, தேர்வுகளை நடத்தி முடிக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். உயர்நிலை தலைமை ஆசிரியர், தமிழாசிரியர், உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகங்களில் நிர்வாகிகள் பால்தாஸ், கிறிஸ்டோபர் ஜெயசீலன், ஜெயக்கொடி, நவநீதகிருஷ்ணன், வெங்கடேஷன் ஆகியோர் கூட்டறிக்கை:

அரசு விதிப்படி, அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்களை, துறை அலுவலர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களை, கூடுதல் துறை அலுவலர்களாகவும் நியமித்து உள்ளனர். தனியார் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது சரியான முடிவே. கடைசி நேரத்தில், முதுகலை ஆசிரியர்கள் பணிகளை புறக்கணித்தால் பட்டதாரி ஆசிரியர்கள் அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவார்கள். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment