இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, September 16, 2013

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இனி விடை தாள்கள் திருத்தி முடித்த 5 நாட்களில் வெளியிடப்படும்

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு Evaluation மையத்தில் ஆசிரியர்கள் MARKS SHEET (மதிப்பெண் -பட்டியல் )எழுத தேவையில்லை அரகு , சீல் கிடையாது , அதற்கு பதிலாக GUM மற்றும் Sellotape மட்டுமே பயன்படுத்துபடும்.COVER ரில் HALL -Supervisor மற்றும் CHIEF -Superintendent கைய்யொப்பம் இடுவார்கள் POSTAL வழியாக EXAM PAPERS அனுப்பப்பட மாட்டாது.

EXAM மையத்தில் மற்றும் EXAM பேப்பரில் BAR-CODE பயன்படுத்தப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இனி விடை தாள்கள் திருத்தி முடித்த 5 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும். OCTOBER மாத தேர்வில் இம்முறை கடைபிடிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

No comments:

Post a Comment