இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 15, 2017

ஓய்வூதிய திட்டத்தில் தன் பங்களிப்பு தொகையை செலுத்தாதது ஏன்? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன் பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தின்படி, அரசு தன்னுடைய பங்களிப்பு தொகையை செலுத்தாதது ஏன், எத்தனை அரசு ஊழியர்களுக்கு அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்படாமல் உள்ளது, எப்போது செலுத்தப்படும், இதுதொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், இந்த வழக்கில் நிதித் துறை முதன்மை செயலாளரையும் நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்துள்ளது. எனவே ஓய்வூதியம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக வரும் திங்கள்கிழமை (செப்.18) தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment