இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 30, 2012

குரூப்-4 தேர்வு: வெற்றி பெற்றோர் சான்றிதழ்களை அனுப்ப காலக்கெடு நீட்டிப்ப

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் முடிந்த குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை அனுப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2007- 2008, 2012-13-ம் ஆண்டுகளுக்கான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து- தட்டச்சர் பணிகளுக்கான தேர்வு (குரூப்-4) முடிவு அக்.8-ம் தேதி வெளியானது.  வெற்றி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை அனுப்ப அக்.22-ம் தேதி கடைசி தேதியா அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சான்றிகழ்களை அனுப்ப நவம்பர் 2-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அவர்களது தற்காலிக தெரிவு ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment