காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய டிஐஜிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னை சிபிசிஐடி டிஐஜி ஸ்ரீதர், மதுரை டிஐஜி பாலநாகதேவி, நெல்லை டிஐஜி வரதராஜூ, திருச்சி டிஐஜி அமல்ராஜ், விழுப்புரம் டிஐஜி சண்முகவேல், சென்னை இணை ஆணையர் சங்கர் உள்ளிட்ட 21 பேர் குடியரசுத் தலைவர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருதுக்கு தேர்வானவர்களுக்கு நாளை விருதுகள் வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment