Pages

Tuesday, August 14, 2012

பி.எப்.க்கான ஓய்வூதியத்தை ரூ.1000ஆக உயர்த்த பரிந்துரை

தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பிடிக்கப்படும் பி.எப். தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியத்துக்காக எடுத்து வைக்கப்பட்டு அவர்கள் பணி ஓய்வு பெற்றதும் மாதாந்திர ஓய்வூதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. இது குறைந்தபட்சம் ரூ.5ல் இருந்து 500 ரூபாய் வரை உள்ளது. இதனை ரூ.1000 ஆக உயர்த்த மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.  

No comments:

Post a Comment