Pages

Tuesday, November 05, 2019

குழந்தைகள் தினம் நவம்பர் 14 ஐ முன்னிட்டு அனைத்து பெற்றோர்களும் நவம்பர் 14 வரை தினமும் மாலை 7.30 PM to 8.30 PM வரை 1 மணி நேரம் தங்களது கைபேசியினை அணைத்து வைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவிடுமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment