ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4400 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. அந்த தேர்வில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் விடைதாள்களை திருத்தம் செய்து வெளியிட இருந்தது. ஆனால், கடந்தாண்டு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தற்போது 23ம் தேதி மாலை முடிவுகள் அரசு தேர்வு துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியோர் www.dge.tn.nic என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment