��TNPTF MANI��
அரசுப் பள்ளி மாணவியருக்கு ஜூலை 1முதல் கராத்தே பயிற்சி
��அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கராத்தே பயிற்சி வழங்கப்படவுள்ளது
��அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியிலுள்ள எட்டாம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைக்கு வழங்கப்படவுள்ளது
��மாவட்டத்துக்கு 500மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்
��ஒரு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கோவை,திருப்பூரில் மாவட்டங்களில் தேர்வு நடக்கிறது
��அதிக எண்ணிக்கையில் இருந்தால் பள்ளியிலேயே பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது
No comments:
Post a Comment