Pages

Tuesday, July 09, 2013

92 பேருக்கு ஆசிரியர் பணி ஆணை வழங்க நீதிமன்றம் உத்தரவு

2010-ம் ஆண்டு 32,000 ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் 92 பேருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர்களுக்கு  உடனடியாக பணி ஆணை வழங்க உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment