Pages

Wednesday, October 31, 2012

அரசு ஊழியர்களுக்கு பிற்பகல் விடுமுறை

நீலம் புயல் சென்னையை நெருங்குவதையடுத்து, சென்னையிலுள்ள அரசு ஊழியர்களுக்கு இன்று பிற்பகல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணியுடன் அரசு அலுவலர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பல தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன

No comments:

Post a Comment