Pages

Saturday, September 01, 2012

காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம

ஏழு காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த உத்தரவை உள்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் சனிக்கிழமை பிறப்பித்தார். அதன் விவரம்:

(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)
அமித் குமார் சிங் - திருப்பூர் மாவட்ட எஸ்.பி. (தருமபுரி மாவட்ட எஸ்.பி.)

அஸ்ரா கர்க் - தருமபுரி மாவட்ட எஸ்.பி. (திருப்பூர் மாவட்ட எஸ்.பி.)

சுமித் சரண் - கோவை சரக டி.ஐ.ஜி. (மத்திய புலனாய்வுப் பிரிவில் இருந்து மாநிலப் பணிக்குத் திரும்புதல்)

எச்.எம்.ஜெயராம் - தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. (கோவை சரக டி.ஐ.ஜி.)

ஆர்.ஆறுமுகம் - ரயில்வே போலீஸ் ஐ.ஜி. (பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி.)

சரோஜ்குமார் தாக்கூர் - ஏ.எஸ்.பி., சேலம் புறநகர் பகுதி (மதுரை மாவட்டத்தில் ஏ.எஸ்.பி., பயிற்சி)

ஜெ.லோகநாதன் - திருநெல்வேலி நகர சட்டம்-ஒழுங்கு பிரிவு உதவி ஆணையாளர் (கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏ.எஸ்.பி., பயிற்சி).

No comments:

Post a Comment