Pages

Saturday, August 25, 2012

பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு ஒரு லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்


சென்னையில் உள்ள பணியாளர் தேர்வாணைய கூட்ட அரங்கில், ஆங்கில பாடத்திற்கான வினாத்தாள் தயாரிப்பது பற்றிய கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில், மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி வி.நாராயணசாமி கலந்து கொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) மூலம் இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய பணியாளர் நலத் துறை மந்திரி வி.நாராயணசாமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment