Pages

Sunday, August 19, 2012

80க்கும் மேற்பட்ட வலைப் பக்கங்களுக்கு அரசு தடை


வட கிழக்கு மாநிலத்தவர் மீதான தாக்குதல் குறித்து வதந்தி பரப்பிய 80க்கும் மேற்பட்ட வலைப்பக்கங்களை அரசு தடை செய்துள்ளது. கூகுள், பேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைத்தளங்கள் மூல மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அபாயகரமான தாக்குதலால் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

No comments:

Post a Comment