Pages
(Move to ...)
Home
▼
Friday, August 28, 2015
காலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்
›
அரசுப் பள்ளிகளில், 14ம் தேதி முதல், காலாண்டுத் தேர்வை நடத்தி, 26ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை, மாவட்ட தொடக்கக் ...
கல்விக்கடன் வட்டி தள்ளுபடி! மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு
›
வங்கிகளில், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, வட்டித்தொகையை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், வட்டி தள...
Thursday, August 27, 2015
செப்., 3 முதல்பி.எட்., விண்ணப்பம்
›
தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித்...
இடமாற்றமில்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி
›
பட்டதாரி ஆசிரியர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டாம்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது; ஆசிரியர்களின் கடும் எதிர்ப...
Wednesday, August 26, 2015
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி விரைவில்
›
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப் பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இப்போது மத்திய...
மாணவர்களுக்கு மழைக்கால எச்சரிக்கை:பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
›
மழைக்கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவ - மாணவியருக்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி ...
பெற்றோர் 'ஆதார்' மூலம் குழந்தைகளுக்கும் பதிவு!
›
பெற்றோர் ஆதார் அட்டை நகல் மூலம், மாணவர்களுக்கு, ஆதார் அட்டை முகாம் நடத்த, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பள்ளி கல்வித்துறை யில்...
திறனறி தேர்வுக்கு கடைசி தேதி அறிவிப்பு
›
கிராமப்புற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்க, உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் த...
அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் 86இலட்சம் பேர்
›
தமிழகத்தில், வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்து, அரசு வேலை வாய்ப்புக்காக, 86 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில்,...
Tuesday, August 25, 2015
7th pay commission report submit september
›
♨TNPTF MANI♨ மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷனின் பரிந்துரை அறிக்கை வரும் செப்டம்பர் மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ள...
மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு
›
அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழியை ஊக்குவிக்க, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, சர்வ சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ., திட்டத...
Monday, August 24, 2015
POWER GRID COMPETITION
›
Click below https://app.box.com/s/eorhbtgs89zwosvbmlurw7qdkd8cz83d
பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு
›
பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது என, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி...
முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அறிவிப்பு
›
முதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.இலவச 'லேப்டாப்,' சைக்கிள், உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களால்...
How to install vanavil avvaiyar font
›
How to instal Vanavil Avvaiyar Font in Android Phone How to instal Vanavil Avvaiyar Font in Android Phone 1.முதலில் WPS Office with PDF மெ...
Sunday, August 23, 2015
சுமார் 800 விஏஓ பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப் 2 பணியிடக் கலந்தாய்வின் நிலவரத்தை டிஎன்பிஎஸ்சி இணையத்தில் அறிந்து கொள்ளும் வசதி அறிந்து அறிமுகப்படுத்தப்படும். யார், யார் எந்த துறையை தேர்ந்தெடுத்தனர், காலி இடம் குறித்து இணையத்தில் அறியலாம்.
›
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரேசன் கார்டு கட்டாயம்
›
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ரேஷன் அட்டை நகல்களை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை உத்தர...
‹
›
Home
View web version