Pages

Wednesday, September 19, 2018

ஊட்டச்சத்து மாதம்: பள்ளிகளுக்கு உத்தரவு


மத்திய அரசு சார்பில், இம்மாதம், ஊட்டசத்து மாதமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளி கல்வி துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல பள்ளிகளில், ஊட்டச்சத்து மாத நிகழ்ச்சி நடத்தவில்லை.

இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை வருவதால், 'வரும், 22ம் தேதிக்குள், ஊட்ட சத்து மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி முடிக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment