Pages

Thursday, August 23, 2018

ஆசிரியர்கள் நியமன தேர்வு பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


தற்போது நீட் தேர்வு தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து விரைவில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே போட்டித்தேர்வு வர உள்ளது. போட்டித்தேர்வை எழுதுபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். இதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment