Pages

Sunday, August 19, 2018

பூலுவபட்டி பள்ளியில் ஸ்பீக்கர் வசதி





நன்றி:தினமலர்

இந்த ஆண்டு புதுமுயற்சியாக அனைத்து வகுப்பறைக்கு ஸ்பீக்கர் மூலம் மாணவர் கற்கும் முயற்சியாக ஆசிரியர்கள் தங்கள் பங்களிப்பாக ரூ16,000 ம், தன்னார்வலர் மற்றும் பெற்றோர் ரூ10,000ம் என மொத்தம் ரூ26,000 மதிப்பில் இவ்வசதி செய்யப்பட்டு, சுதந்திரதின முதல் செயல்படுத்தப்பட்டது.

காலையில் நீதிக்கதை,மதியம் வாய்ப்பாடு, பாடல், மாணவர்களின் தனித்திறமை என தலைமை ஆசிரியர் அறையிலிருந்து அனைத்து வகுப்பிற்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கற்றலில் கேட்டல் நன்று எனும் முதுமொழியை சிறப்பிக்கும் வகையில் தலைமையாசிரியையும்,ஆசிரியர்களும் இம்முயற்சி எடுத்துள்ளோம்.

மாநகராட்சி துவக்கப்பள்ளி
பூலுவபட்டி,திருப்பூர் வடக்கு

No comments:

Post a Comment