Pages

Thursday, December 07, 2017

பள்ளி மாணவர்களுக்கு ஓரிகாமி கலைப்பயிற்சி


பூலுவப்பட்டி நகராட்சி தொடக்கப்பள்ளியில், காகிதம் மடித்தல் கலை குறித்த பயிற்சி, மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தியாக சேகர் பங்கேற்று, காகிதத்தில் நட்சத்திர பெட்டி, பறவைகள், பேசும் காகம், விலங்கு, பணப்பை, லில்லி மலர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் செய்யும் முறை குறித்து, மாணவர்களுக்கு விளக்கினார்.

No comments:

Post a Comment