Pages

Thursday, September 28, 2017

கறி

@மணி

கி.பி 15ம் நூற்றாண்டில் தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ்நாட்டிற்குள் புகுந்தது.அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காக கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டும் பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே கறி எனப் பின்னர் வழங்கப்பட்டது.

-தொ.பரமசிவன்

No comments:

Post a Comment