Pages

Thursday, September 07, 2017

திருப்பூரில் 4000 பேர் கைது



ஜாக்டோ - ஜியோ போராட்டம் - திருப்பூரில் 4000 பேர் கைது-*விகடன்
தி.ஜெயப்பிரகாஷ்



புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். அதனடிப்படையில் திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் என திருப்பூர் மாவட்டத்தில் 8 இடங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment