Pages

Sunday, August 20, 2017

22ம்தேதி வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு: அரசு ஊழியர், ஆசிரியர்களுடன் பேச்சில் சுமூகமான தீர்வு ஏற்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


அரசு ஊழியர்கள் வரும் 22ம்தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள். இதுதொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளுடன் பேசி வருகின்றனர். இதில் சுமூகமான தீர்வு ஏற்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை (இன்று) பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது தேர்வு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். இதுதொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பின்னர் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment