Pages

Friday, May 12, 2017

அ.வெண்ணிலா அவர்களின் பதிவு



கவிஞர் அ.வெண்ணிலா

அரசுப் பள்ளியில் சேர்த்து குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்குகிறோம் என்று அனுதாபப்பட்ட நண்பர்களுக்கு, எங்கள் பிள்ளைகள் நல்ல பதிலையே கொடுத்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்திருக்கிறார்கள் எங்களுடைய இரட்டையர் செல்லங்கள்...(முதல் இடம், இரண்டாம் இடம் அறிவிக்கக்கூடாது என்றாலும், முதல் இடமும் இரண்டாம் இடமும் இருக்கத்தானே செய்கிறது...🙂🙂

மு.வெ.நிலாபாரதி 1169
மு.வெ.அன்புபாரதி 1165

No comments:

Post a Comment