Pages

Friday, April 14, 2017

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு


அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், 2006 முதல், 7,979 ஆசிரியர்கள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, ஒவ்வொரு நிதியாண்டிலும், பணிக்காலம் நீட்டிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்படும். அதன்பின்னரே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்கும். இதன்படி, ௭,௯௭௯ ஆசிரியர்களுக்கும், ௨௦௧௮ மார்ச் வரை, பணிக்கால நீட்டிப்பு வழங்கி, பள்ளிக்கல்விச் செயலர் உதயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment