Pages

Saturday, April 15, 2017

ஆதார் எண் தராத 27,534 ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் மே மாதம் முதல் நிறுத்தப்படும்


ஆதார் எண் தராத 27,534 ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் மே மாதம் முதல் நிறுத்தப்படும் என்று ஈபிஎப் தெரிவித்துள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஓய்வூதியதாரர்களின் ஒய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியதாரர் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment