Pages

Monday, January 16, 2017

ஏடிஎம் மில்.இனி பத்தாயிரம் எடுக்கலாம்



ரூபாய் நோட்டுகள் தடைக்கு பின் ஏ.டி.எம்களில் பணம் எடுக்க வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 4500 ரூபாயிலிருந்து இந்த வரம்பு உயர்த்தப்பட்டு, நாளை முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளில் வாரத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை நடப்பு கணக்குகளில் எடுத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment