Pages

Wednesday, September 07, 2016

ஓணம் பண்டிகை உள்ளூர் விடுமுறை

சென்னை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 14ம் தேதிக்கு பதில் அக்டோபர் 8ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 14ம் தேதிக்கு பதில் செப்டம்பர் 24ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment