Pages

Monday, July 25, 2016

TNPTF NEWS


*TNPTF*

இன்று நமது TNPTF மாநில பொறுப்பாளர்களுடன் மதிப்புமிகு  தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து உபரி ஆசிரியர் பணி நிரவல் குறித்து பல்வேறு ஐயங்களை எழுப்பினோம் ,அவர் அதற்கு பயனுள்ள வழிமுறை ஒன்றை சொன்னார் .எல்லா ஒன்றியங்களிலும் ஒன்றிய அளவில் இளையோரை கணக்கெடுத்து அதை மாவட்ட அளவில் முன்னுரிமை பட்டியல் தயாரித்து , மாவட்ட காலிப்பணயிடம், தேவைப் பணியிடங்கள் நிரப்பிய பின்னும் இருக்கின்ற உபரி ஆசிரியர்களை ஏற்கனவே பணியாற்றிய பள்ளியிலே தொடரலாம்.
61 க்கு மூன்று ஆசிரியர் என்ற விகிதத்தில் இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 55 ஆக குறைந்தாலும் மூன்றாவது பணியிடத்தை உபரியில் கணக்கிலெடுக்க மாட்டோம் என இயக்குநர் அவர்கள் உறுதியளித்துள்ளார்

No comments:

Post a Comment