Pages

Tuesday, July 12, 2016

வங்கி ஊழியர்கள் 29ல் வேலை நிறுத்தம்


நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வரும் 29-இல் (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

""வங்கி சீர்திருத்தக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 9 ஊழியர் சங்கங்கள் ஜூலை 29-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.

இதுதொடர்பாக நிர்வாகத்துக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அளிக்கப்பட்டு விட்டது என்றும் சென்னையில் ஊழியர் சங்கங்கங்களின் நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில்

வேலைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment