Pages

Monday, February 15, 2016

பொறுமை இழந்தோம்


ஓராண்டாக தொடர் போராட்டங்கள் நடத்தியும், கோரிக்கைகளை அரசு பரிசீலிக்காததால், பொறுமை இழந்து ஸ்டிரைக்கில் ஈடுபடும் நிர்ப்பந்தம் வந்துள்ளது. 25 ஆயிரம் ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்துள்ளனர். ஜாக்டோவில் உள்ள அனைத்து சங்கங்களும் தீவிர போராட்டத்தில் இறங்கும். அரசு கோரிக்கைகளை ஏற்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

- பாலசந்தர், பொதுச்செயலர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment