கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேற்று நடந்த புதிய கட்டிட திறப்பு விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார்.விழாவில் அவர் பேசும்போது, ‘தேசிய கல்வி மற்றும் ஆய்வு படிப்புகளுக்கான பாடநூல்களை இலவசமாக படிக்கும் வகையில், அவற்றை நாங்கள் சுமார் 1½ மாதங்களுக்கு முன் இணையதளத்தில் இ–புத்தகம் மற்றும் செல்போன் செயலிகள் மூலமாக வெளியிட்டுள்ளோம். இதைப்போல எங்கள் சிறந்த ஆளுமையின் ஒரு பகுதியாக சி.பி.எஸ்.இ. பாடநூல்களையும் இலவசமாக படிக்கும் வகையில் இணையதளத்தில் வெளியிட உள்ளோம்’ என்று கூறினார்.
No comments:
Post a Comment