Pages

Saturday, November 28, 2015

GST மசோதா


��TNPTF MANI��

ஜி.எஸ்.டி மசோதா என்றால் என்ன?

ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் போது அதற்கு சேவை வரி, கலால்வரி, நுழைவு வரி, மதிப்பு கூடுதல் வரி என பல்வேறு விதமான வரிகள் விதிக்கப்படுகின்றன. இதனால் வரி கட்டமைப்பு சீர்குலைவதுடன் மக்களுக்கு வரிச்சுமையும் ஏற்படுகிறது. பொருளாதா வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து விதமான வரிகளையும் ஒருங்கிணைத்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் ஒரே வரியாக விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மத்திய, மாநில அரசுகள் தொழில் துறையினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பிலும் நன்மை கிடைக்கும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment