Pages

Wednesday, October 21, 2015

குழந்தைகள் தினஓவிய போட்டி


ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ல், குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசு அருங்காட்சியகத்தில், பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள், இம்மாதம், 26 முதல், 30 வரை, நடக்கிறது.ஒவ்வொரு பள்ளியும், இந்த போட்டியில் கலந்து கொள்ள, ஒரு மாணவரைத் தேர்வு செய்து, 23ம் தேதிக்குள் அருங்காட்சியகத்தில் சமர்ப்பிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment