Pages

Wednesday, September 16, 2015

ஆசிரியர் தேர்வு மூலம் நலத்துறை பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்பப்படும்


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், மொத்தம் உள்ள 8 ஆயிரத்து 34 ஆசிரியர் பணியிடங்களில், காலியாக உள்ள 858 ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment