Pages

Thursday, August 20, 2015

2வது 4வது சனிக்கிழமைகளில் இனி வங்கி விடுமுறை

வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு செவி சாய்த்த மத்திய அரசு, செப்., 1ம் தேதி முதல், மாதந்தோறும் 2வது, 4வது சனிக்கிழமையில் வங்கிக்கு விடுமுறை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது பொதுத்துறை, தனியார் வங்கிகள், அனைத்து சனிக்கிழமைகளிலும் அரைநாள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment