Pages

Monday, August 03, 2015

புதிதாக 100 மாநகராட்சி பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் துவக்கம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது 65 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடந்து வருகிறது. கடந்தாண்டில் மட்டும் சுமார் 2,500 மாணவர்கள் மழலையர் வகுப்பில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டில் கூடுதலாக 100 மழலையர் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மழலையர் வகுப்புகளுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் புதிதாக துவங்கப்படும் பள்ளிகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment