Pages

Thursday, May 21, 2015

மாவட்ட வாரியான தேர்ச்சி சதவிகிதம்

மாவட்ட வாரியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விகிதம்!

2015 பத்தாம் வகுப்பு தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.04 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் 83.78 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 94.04 சதவீதத்துடன் 17வது இடத்தைப் பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்

ஈரோடு - 98.04

விருதுநகர்- 97.98

திருச்சி - 97.62

கன்னியாகுமரி - 97.27

பெரம்பலூர் - 97.25

சிவகங்கை - 96.75

தூத்துக்குடி - 96.74

ராமநாதபுரம் - 96.37

நாமக்கல் - 95.83

கரூர் - 95.76

கோவை - 95.65

திருப்பூர் - 95.23

திருநெல்வேலி - 94.23

மதுரை - 94.21

தஞ்சாவூர் - 94.18

ஊட்டி - 94.09

சென்னை - 94.04

தருமபுரி - 94

கிருஷ்ணகிரி - 93.99

சேலம் - 93.2

திண்டுக்கல் - 92.97

புதுச்சேரி - 92.95

காஞ்சிபுரம் - 92.79

புதுக்கோட்டை - 91.76

தேனி - 90.87

அரியலூர் - 90.7

திருவள்ளூர் - 90.5

நாகப்பட்டினம் - 89.27

வேலூர் - 88.68

விழுப்புரம் - 87.52

கடலூர் - 86.65

திருவண்ணாமலை - 85.42

திருவாரூர் - 83.78

துபாய் - 100

துபாயில் ஒரே பள்ளியைச் சார்ந்த 26 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 26 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், துபாய் பள்ளி 100 சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது.

No comments:

Post a Comment