Pages

Thursday, May 07, 2015

புதிய தேர்தல் ஆணையர் நியமனம்

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தலைமை தேர்தல் ஆணையர் உள்பட மூன்று பேர் இருக்க வேண்டும். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பிரம்மா மட்டுமே இருக்கிறார். மற்ற இரண்டு ஆணையர்களின் இடங்கள் காலியாக இருந்தது. இந்நிலையில் குஜராத் முன்னாள் தலைமை செயலாளர் ஆச்சல் குமார் ஜோதி, இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சட்டத்துறை வெளியிட்டுள்ளது. இவர் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார்.

No comments:

Post a Comment