Pages

Sunday, October 19, 2014

கனமழை: 15 மாவட்டங்களுக்கு விடுமுறை

கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை, நாகை, கடலூர், அரியலூர், கரூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், கடலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment