Pages

Tuesday, September 23, 2014

C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை தயார்-விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

உராட்சிஒன்றிய /நிதியுதவி/நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை மாவட்ட கருவூல அலுவலர்  அவர்களுக்கும் ,சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன
விரைவில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பெற்று சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும்-

https://app.box.com/s/eau5hhktrjiatzomy2ds

No comments:

Post a Comment