Pages

Saturday, August 09, 2014

வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு

வாக்காளர்கள் வாக்களித்தவுடன் அவர்கள் எந்தச் சின்னத்தில் வாக்களித்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் வாக்குப் பதிவு செய்தவுடனேயே ஒப்புகைச் சீட்டு வரும் முறையை விரைவில் அனைத்துத் தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்த இருக்கிறோம். ஒப்புகைச் சீட்டு வழங்கும் திட்டத்தை சோதனைக்காக சில தொகுதிகளில் அறிமுகப்படுத்திப் பார்த்தோம். புகார் எதுவும் வரவில்லை. அதேபோல, வாக்குப்பதிவு இயந்திரத்திலும் கோளாறுகள் எதுவும் இல்லை என்றும் சம்பத் தெரிவித்தா

No comments:

Post a Comment