Pages

Friday, May 09, 2014

+2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் மாதத்தில் சிறப்பு துணைத் தேர்வு

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு ஜூன் மாத இறுதியில் சிறப்பு துணைத் தேர்வு நடைபெறும். மே மாதம் 12 முதல் மே 16 வரை சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். பள்ளிகளிலும், தனித் தேர்வு மையங்களிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.மறுகூட்டலுக்கு இன்று முதல் மே 14-ம் தேதி வரை பள்ளிகள் மூலமாக மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் கோரியவர்கள் மட்டுமே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

No comments:

Post a Comment