Pages

Thursday, October 10, 2013

இரட்டைப்பட்டம் வழக்கு ஏமாற்றமே இன்று

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முதல் அமர்வில் வரிசை எண்-42ல்பட்டியலிடப்பட்டது .வழக்கு விசாரணை மாலையில் தான் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது .ஆனால்  வழக்கு  விசாரணை 41 உடன்  முடிவு  அடைந்ததால் இன்று வழக்கு விசாரணைக்கு வர வில்லை.ஏமாற்றமே  நாளையாவது விசாரணைக்கு  வரும்

No comments:

Post a Comment