Pages

Friday, September 06, 2013

தனித்தேர்வு அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வுகள், வரும், 23ம் தேதி துவங்கி, அக்., 5ம் தேதி வரை நடக்கின்றன. 10ம் வகுப்பு தனித்தேர்வுகள், வரும், 23ல் துவங்கி, அக்டோபர், 1ம் தேதி வரை நடக்கிறது. இரு தேர்வுகளையும் சேர்த்து, 50 ஆயிரம் பேர் வரை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முடிவுகள், நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும்.

No comments:

Post a Comment