Pages

Monday, September 23, 2013

ஆசிரியர் தகுதி தேர்வெழுத விலக்கு:மனுக்கள் தள்ளுபடி

அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணியிடத்திற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடித்தவர்களுக்கு ஆசரியர் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் கோர்ட்டில் என கோரியிருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஹரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment