Pages

Thursday, September 12, 2013

பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழையால் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறுவதாக இருந்த காலாண்டுத் தேர்வு கடைசித் தேர்வுக்கு பின் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment