Pages

Friday, September 13, 2013

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.63 உயர்வு : நள்ளிரவு அமலுக்கு வருகிறது

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதனால், 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.இந்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.63 உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று  அறிவிப்பு வெளியிட்டன. வரிகளுடன் சேர்த்து, 2 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்தது. இந்த விலை உயர்வு இன்று  நள்ளிரவு அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment