Pages

Thursday, September 26, 2013

1,391 பேருக்கு மெயின் தேர்வு

துணை–கலெக்டர்–8, டி.எஸ்.பி.4, வணிகவரித்துறை உதவி–ஆணையர் 7, பதிவுத்துறை பதிவாளர் 1, மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலர்கள் 5 உட்பட 25 பதவிகளுக்கு 75 ஆயிரத்து 704 பேர் முதன்மை தேர்வு எழுதினர். இவற்றிலிருந்து 1,391 பேர்கள் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய 3 நாட்கள் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடக்கிறது

      குரூப் VIII  தேர்வு நவம்பர் 26ல் நடக்கிறது.குரூப்.1 தேர்வுக்கு காலிப்பணியிட விபரம் சேகரிக்கப்பட்டுவருகிறது

No comments:

Post a Comment