Pages

Thursday, September 19, 2013

பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 30 வரை அனுமதி B

பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இப்போதுள்ள நடைமுறைகளின்படி, ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக இந்த ஆண்டு இந்தக் காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment